தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி கடந்த 5 நாட்களாக ஆட்டம் காட்டி வந்த 2 அனுமன் குரங்குகளில் ஒரு குரங்கு மண்ணிவாக்கத்தில் ஒருவரது வீட்டின் மாடியில் நேற்று மதியம் உட்கார்ந்து படி பல்வேறு பாலங்களில் போஸ் கொடுத்தது. இதனை வனத்துறை ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து மீண்டும் பூங்கா மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி 2 அனுமன் குரங்குகளில் ஒரு குரங்கை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை ஊழியர்கள் appeared first on Dinakaran.